முடக்கம்

புதுடெல்லி: காங்கிரசின் அதிகாரபூர்வ வங்கிக்கணக்குகளை வருமான வரித்துறை முடக்கின.
சிங்கப்பூரிலிருந்து சீனாவிற்கு, உரிமம் பெற்ற நிறுவனங்கள் மூலம் பணம் அனுப்பியோர் சீனாவில் உள்ள அதிகாரிகள் தங்கள் பணத்தை முடக்கியதாகப் புகாரளித்துள்ளனர். சிலர் தங்கள் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் புகார் கொடுத்துள்ளனர்.
மும்பை: ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயல் குடும்பத்திற்குச் சொந்தமான ரூ.538 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
புதுடெல்லி: இந்தியாவில் ராஜஸ்தான் மாநிலம், உதய்ப்பூரில் கடந்த ஆண்டு ஜனவரிக்கும் இவ்வாண்டு செப்டம்பருக்கும் இடையில் இணையச் சேவை 26 முறை முடக்கப்பட்டது....
நான்கு மில்லியன் பேர் வசிக்கும் நகர் ஒன்றை சீனா இன்று செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 26) முடக்கியுள்ளது. வடமேற்கு சீனாவில் உள்ள லான்ஸோவ் எனும் அந்த நகரில் ...